Tamil Evangelical Lutheran Church hymnal
பாடல் 208 பாடல் வரிகள்
1. மன்னன் முன்னே நிற்போம்
நாம் – பொன்முடி சூடி
மன்னும் நித்தி
யானந்தம் – மகிமை ஜீவனும்
அல்லேலூயா கீதம்
பாடுவோம் நாம் (2)
பாடுவோம் நாம்
பாடுவோம் நாம்
அல்லேலூயா கீதம்
2. அன்பரேசு எம்பிரான்
அருகில் சேருகில்,
துன்பமெல்லாம் இன்பமாய்
மாறும் நிச்சயம் -அல்லேலூயா
3. சாவு அற்ற
லோகத்தில் சத்ரு
பயமேன்? மேவு
கர்த்தர் நம்மவர் மித்ரு ஆவாரே! -அல்லேலூயா
4. விண்ணில் சேரும்
சுத்தரின் கண்ணின்
நீரெல்லாம் மண்ணில்
வந்தபுண்ணியவான் அன்று
நீக்குவார் -அல்லேலூயா
5. விண்ணோர் விணை
தாளமும் பாடும்
ஓசையும், மண்ணோர்
பாடும் மகிமை
இன்ப கீதமும் -அல்லேலூயா
8. தெய்வமக்கள் யாவரும்
ஒன்றாய் வாழுவார்,
தேவமைந்தன் தந்திடும்
திவ்ய ராஜ்யத்தில் – அல்லேலூயா